10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : ‘ இப்போதெல்லாம் ”
சந்திப்புக்கள் இப்போதெல்லாம்
சடங்குகளில் மட்டும் தான்
குடும்பத்தில் ஒருதலை
தலை காட்டி கை குலுக்கல்
மட்டும் தான்
விருந்தோம்பல் இப்போதெல்லாம்
வீதியோர விடுதியில் தான்
முன்பதிவும் அளவு சாப்பாடும்
தலைமுறைக்கு தக்க படி
தனித்தனி அட்டவனைதான்
பெயர் சொல்லி அழைக்கையிலே
பெரியவா சின்னவா பேதம்
தெரியவில்லை
உறவு முறை அறிந்து கொள்ள
அகராதி தேடுகிறோம் இப்போதல்லாம்.
திருமண விழாவும் தேர் உலாவும்
பாரம்பரிய காட்சியெல்லாம்
சூழ்நிலைக்கு ஏற்ப படப்பிடிப்பு
தொழில் நுட்பம் ஆகியாச்சு
போதும் போதும் இப்போதெல்லாம்
புலம் பெயர் நகர்வு வாழ்க்கை தான்!!!
நன்றி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...