22
Mar
கவிதையே தெரியுமா
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
கவிதை இலக்கம் 15
தலைப்பு தடமது படைத்தெழும் தனித்துவம்
திடமது தந்திடும் மனமதில்
கடமென ஒலித்திடும் இசையது
மடையென உடைத்தெழும்
நீர் நிலை-நம்
மனமது கழித்திடும் அன்பது
நிறமுடன் கற்றவை அறம் ஆவதும்
வரம் என பெற்றவர் வாழ்விலே-அவர்
தடமென விளைவதுதான்
உணர் கண்டதே
படமென விரிவதும்
பார் எமை அணைப்பதும்
தடமென படைத்தெழும் தனித்துவமே
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.