தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தர்ஜினி

கோடை அழகில்

கோடை அழகை
காணும் கண்கள்
வாடும் மலர்களை
வார்த்தையில் வரையுமோ…
ஒரு நாள் மட்டும்
மலரும் மலர்களின்
மணம் அது
பூமியில் பரவுதே….

நன்றி
தர்ஜினி

கவி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading