07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
மகிழ்வும் தொலைந்து கவலை வருமே (758) 16.04.2026
செல்வி நித்தியானந்தன்
மகிழ்வும் தொலைந்து கவலை வருமே
சித்திரை வந்தாலே மனதுக்கு மகிழ்வு
முத்திரை பதித்ததுபோல வருடம் வந்திடும்
எத்தரை வந்தாலும் தவித்திடும் ஒருபுறம்
எண்ணியே நாமும் ஏக்கமும் சேர்ந்திடும்
சொந்தமும் இல்லா தனித்த எம்பயணம்
சுற்றமும் இல்லா சீரிய தொடராம்
நாற்புறமும் சிதறிய கூட்டமாய் நானும்
நாடியே செல்ல உறவும் இல்லையே
அதிகாலை எழுந்து சந்தோசம் கலைந்திட
அடடா வாழ்க்கை இப்படி நிலையோ
ஆலயம் செல்ல ஆட்களும் இல்லை
அன்பாய் கதைக்க யாருமே இல்லையே
தாயக மண்ணில் தனித்துவ மகிழ்வு
உறவுகள் இணைந்து கூடியே இணைவு
உணவுப் பண்டங்கள் பரிமாற்ற நிகழ்வு
உலமே மறந்து உவகையில் நிறைவு
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...