தவமலர் கல்விராஜன். சித்திரை வந்தாலே..!

தவமலர் கல்விராஜன்.
சித்திரை வந்தாலே..!

சித்திரை வந்தாலே.
சிங்காரமாய் ஆதவன் ஒளிர
சிட்டுக்கள் குரலால்
செவிநுகர் கனிகள்
நான் பலதாய் அனுபவிக்க
மலர்கள் மலர்ந்து
மனதில் தெய்வீகம் பரவ.
மாதவன் ஒலி ஒளி
உள்ளத்தில் பூத்து
என் உயிர்தனை

உன்னதமாக உலகத்தில் ஓங்கச் செய்யுது.

– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading