பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தவமலர் கல்விராஜன் வியாழன் கவிதை

வளர்ந்த குழந்தைகள் தாமே..!
வளர்ச்சி கண்டு மகிழ்வோம் நாமே.
அணைத்து அவரை நாமும்.
அவனியில் சிறக்கச் செய்வோம்.
பாமுக சிறப்புக் குழந்தைகள்.
அனைவரும் வளர்ந்த விதம் கண்டு.
உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்டு
வாழ்த்துவோம் பலரும் இங்கு..!
பூமித்தாயின் மடியில் பூக்களாய் மலர்ந்த குழந்தைகள்.
என்றும் மலர்ந்து மணம் வீச.
நாமும் போற்றி மகிழ்ந்திடுவோம்..!

– தவமலர் கல்விராஜன்
Germany.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading