பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

திசைகாட்டிகள்

கெங்கா ஸ்ரான்லி

மாதா பிதா குரு தெய்வம்
மானிட வாழ்வின் மரபுவழக்கு
நல்ல குரு அமைவது அவை செய்த புண்ணியம்
நல்ல குரு வாய்த்தால் அவர் வாழ்வு சிறக்கும்
ஆசான் என்பவர் திசைகாட்டிகள்
அவர்கள் தான் மாணவருக்கு வழிகாட்டிகள்
அவர்கள் நேர்மை கண்ணியம் காக்க
இவர்கள் நேர்மையுடன் இருக்கவேண்டும்
அன்று தாய்நிலத்தில் முகமன் பார்ப்பதுண்டு
பணக்காரப் பிள்ளைகளே முதலிடம்
ஏழைகளைக் ஒருமாதிரி நடத்துவர்
அப்போ கேட்பதற்கு யாருமில்லை
இப்போ எதுவென்றாலும் தட்டிக் கேட்பர்
இங்கு புலத்திலே சில ஆசான்
துவேசம் பிடித்தவர்கள்
அதனால் தமிழ்ப் பிள்ளைகள் பாதிக்கப்படுவர்
அதுவே நல்ல ஆசான் குடைத்தால்
அவர்கள் வழியே தனிவழி
இங்கு நல்ல ஆசான் மாரும் இருக்குன்றார்கள்
அவர்கள் தான் எம்பிள்ளைகளுக்கு்நல்ல வழிகாட்டிகள்
அதனால் மேன்மை பெற்று வருகின்றார
கள்
சில நல்ல உள்ளம் படைத்த குருவும் இருக்குன்றார்கள்
எல்லோரும் துவேசம் கொண்டவர்கள் இல்லை
குரு அமைவதும் இறைவன் கொடுத்த வரம்
திசைகாட்டிகள் திசைமாறமல் இருந்தால்
காட்டும் வழிகாட்டலும்
தரமிக்கதாக இருக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading