சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

தியாகம்

ஜெயம்

ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன் தியாகத்தை தியாகமென நினைக்காதவளே தாய்
தன்னையே மறந்து சேய்க்கான புனித பயணம்

தாயைப்பற்றி நூறாயிரம் கவிதை எழுதினாலும் முழுமையடையாது
தாயைப்போல தூய சொந்தமெதுவும் உறவுகளுக்குள்ளே கிடையாது
இவ்வளவு பரிசுத்தமான அன்பு ஆழமான தியாகம்
அவ்வளவு அர்ப்பணிப்புக்களுடன் சுழழ்கின்றது தாயவள் உலகம்

என் வாழ்வின் தொடக்கத்திற்கு காரணமாக திகழ்ந்தாள்
தன் விழிக்குள் எனை கனவாக்கி மகிழ்ந்தாள்
என் நிழலுக்கும் பாதுகாப்பான காவல் கோட்டை
தன்னருகில் எனையமர்த்தி பாடிவைத்தாள் வாழ்க்கைப்பாட்டை

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading