24
Jun
ராணி சம்பந்தர்
புதிர் போடும் வேதனைத் தாக்கம்
எதிர்காலப் பெரியதோர் ஏக்கமே
வேலை வேலை என உண்ணாது
உறங்காது...
24
Jun
என்ன வெக்க பாகம் 2
வஜிதா முஹம்மட்
வீதியோரம் பார்த்தா விசிறியோட
...
24
Jun
கொழுத்தும் வெம்மை
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ...
தியாகி திலீபன்
நகுலா சிவநாதன்
தியாகி திலீபன்
உண்ணா நோன்பு இருந்த திலீபன்
மண்ணின் விடிவிற்காய் தன்னுயிர்
ஆகுதி ஆக்கினான்
தன்னைத் வருத்தி உடலை உருக்கி
உணர்வை சுருக்கி உலகிற்கு இழந்தான்
நல்லூரின் மன்றலிலே நம்தமிழர் விடிவிற்காய்
சொல்லோனே மருத்துவனே சோதியானீர்
கல்லோனே கற்றவனே கண்ணீரில் காணிக்கை
பல்லோரும் பார்க்க உம்முயிர் பிரிந்ததே!
வல்லோனே வண்டமிழர் உரிமைக்காய்
வைத்த கண் வாங்காமல் விழித்திருந்தீர்
காப்பாற்றுவார் என்றெண்ணி காத்திருந்தோம்
காலனவன் பிடியினிலே காணிக்கை ஆனதோ!
தியாக தீபம் திலீபனின் தியாகத்தைப் போற்றுவோம்
நகுலா சிவநாதன் 1779
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...