21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
தியாகி திலீபன்
நகுலா சிவநாதன்
தியாகி திலீபன்
உண்ணா நோன்பு இருந்த திலீபன்
மண்ணின் விடிவிற்காய் தன்னுயிர்
ஆகுதி ஆக்கினான்
தன்னைத் வருத்தி உடலை உருக்கி
உணர்வை சுருக்கி உலகிற்கு இழந்தான்
நல்லூரின் மன்றலிலே நம்தமிழர் விடிவிற்காய்
சொல்லோனே மருத்துவனே சோதியானீர்
கல்லோனே கற்றவனே கண்ணீரில் காணிக்கை
பல்லோரும் பார்க்க உம்முயிர் பிரிந்ததே!
வல்லோனே வண்டமிழர் உரிமைக்காய்
வைத்த கண் வாங்காமல் விழித்திருந்தீர்
காப்பாற்றுவார் என்றெண்ணி காத்திருந்தோம்
காலனவன் பிடியினிலே காணிக்கை ஆனதோ!
தியாக தீபம் திலீபனின் தியாகத்தைப் போற்றுவோம்
நகுலா சிவநாதன் 1779
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...