29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
தியாக மைந்தன் திலீபன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36
26-09-2024
தியாக மைந்தன் திலீபன்
மக்களின் விடிவிற்காய்
மனிதநேயம் கொண்டு
உண்ணா நோன்போடு
உயிர்நீத்த மைந்தனே!
காக்கைக்கு உணவளித்து
கடும் விரதம் புரிபவரும்
இறந்தவர்க்கு திதி செய்து
இதயம் நிறைபவரும்
வாழ்ந்த எம் பூமியில்
வயிற்றுப் பசி கொண்டு
தீபமாய் உருகி கருகி
தீர்த்தாயே தியாகியே!
உலகமே உற்று நோக்கி
ஊமையாய்ப் போனதே
உன்கனவு விரைவில் மலரும்
ஊரெழு உத்தமனே!
இனத்திற்காய் வாழ்ந்தோரை
இதயத்தால் வாழ்த்திடுவோம்
இவர்கள் தியாகத்தை
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்.
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...