04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
க.குமரன்
திருமணங்கள் சிலவேளைகளில் விசாவாலும் நிர்ணக்கப்படுகின்றன!
நண்பா என்னை மணப்பாயா ? நானா ?!!…
நாடி இங்கு கேட்யு வதிகள் இல்லை !
நான் பெற்ற கடனை தீர்க்க வழியும் இல்லை!
உலக தர்மம் பார்த்தால்
ஊர் போக வேணும் !
வதிவிட வாழ்வுக்கு
வழியும் தெரியவில்லை ! திருமணங்கள் அவரவர் விருப்பம் இங்கு
தீர்வு ஒன்று
எனக்கு கிடைக்க
திடம் கொள்வாயா ?……
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.