திருமணமா

க.குமரன்
திருமணங்கள் சிலவேளைகளில் விசாவாலும் நிர்ணக்கப்படுகின்றன!
நண்பா என்னை மணப்பாயா ? நானா ?!!…
நாடி இங்கு கேட்யு வதிகள் இல்லை !
நான் பெற்ற கடனை தீர்க்க வழியும் இல்லை!
உலக தர்மம் பார்த்தால்
ஊர் போக வேணும் !
வதிவிட வாழ்வுக்கு
வழியும் தெரியவில்லை ! திருமணங்கள் அவரவர் விருப்பம் இங்கு
தீர்வு ஒன்று
எனக்கு கிடைக்க
திடம் கொள்வாயா ?……

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading