13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
திருமதி.அபிராமி கவிதாசன்.
04.10.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -194
“கலை மகளே”
கல்வியின் அதிபதி கலைகளின் நாயகி
செல்வத்துள் செல்வம் சிந்தைதரும் சரசுவதியே
வெள்ளைத் தாமரை வீற்றிருந்து கற்றோர்
உள்ளக் கோவிலில் குடியிருக்கும் கலைமாமணியே/
மழலை மனதில் மதியினைப் பதித்து
அழகுதமிழில்அறிவைத்தரும் ஞானதேவியே
வீணைஉந்தன் சேயாய் விரல்களில் தவழும்
ஆணையிட்டே மீட்பாயே அழகுதமிழில் இசைவாணியே /
அஞ்ஞானம் விஞ்ஞானம்அஞ்சாத மெய்ஞானம்
எஞ்ஞானமாயினும் அறிவாயுதம் எடுத்தாலும்
அட்சயதேவியே
சரசுவதியே சரணம் சரணமம்மா-உந்தன்
சந்நிதி தொழுதிடல் சாலச்சிறந்த வரமேயம்மா /
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...