10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 156
தலைப்பு — இலக்கு
நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து
நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின் ஆங்கு
செல்வமாய் பெரும்புகழ் சேர்வதோடு வருவரது
வல்லவரென்ற நற்பெயரும் வாழும் நீடு!
அழுக்காய் மோசடிகள் ஊழலுடன் இணைந்திருக்க
பழுத்ததும் மற்றதும் அழுக்குள் விழமுயற்சிக்க
அழுக்கை அகற்றிடும் இலக்குடன் துணிந்து
முழுமனதுடன் முயற்சித்தால் முளைத்திடும் நற்சூழல்.
மனதைச் சுத்தமாய் மகிழ்வுடன் வைத்து
பணத்துக்காய் நேர்மையை பயிரிடாது பாதுகாத்து
உணர்ந்து மரியாதையுடன் அனைவரையும் மதித்து
அன்புகாட்டி ஆதரவளித்தால் உதயமாகும் நல்லமைதி.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
03/01/2022
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...