13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 156
தலைப்பு — இலக்கு
நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து
நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின் ஆங்கு
செல்வமாய் பெரும்புகழ் சேர்வதோடு வருவரது
வல்லவரென்ற நற்பெயரும் வாழும் நீடு!
அழுக்காய் மோசடிகள் ஊழலுடன் இணைந்திருக்க
பழுத்ததும் மற்றதும் அழுக்குள் விழமுயற்சிக்க
அழுக்கை அகற்றிடும் இலக்குடன் துணிந்து
முழுமனதுடன் முயற்சித்தால் முளைத்திடும் நற்சூழல்.
மனதைச் சுத்தமாய் மகிழ்வுடன் வைத்து
பணத்துக்காய் நேர்மையை பயிரிடாது பாதுகாத்து
உணர்ந்து மரியாதையுடன் அனைவரையும் மதித்து
அன்புகாட்டி ஆதரவளித்தால் உதயமாகும் நல்லமைதி.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
03/01/2022
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...