04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 164
தலைப்பு — இதற்கு வெறுப்படையார்
அற்புதம் ஆற்றல் ஆர்வம் இணைந்திட
கற்றல் முற்றிக் கனிந்திடும் பட்டமாய்
சுற்றாடலை சாதகமாய் சேர்த்துச் செயற்படாது
மற்றவரைப் பார்த்து மனங்கொதிப்பவர் இவர்.
ஆடம்பர வாழ்வும் இணைந்த வசதிகளும்
பாடமாய் பதிந்திடும் பாடுபடும் முயற்சிக்கு
நாடாது ஊக்கமுடன் நடக்க முயலாது
கூடியதைப் பார்த்து கடுகடுப்பார் இவர்.
முடிவில் மரணம் முன்னறிவித்தலின்றி ஓடிவரும்
வடிவங்கல் பலவற்றால் வந்துயிர் பறித்திடும்
முடிவிதனைப் பார்த்து மெளனியாய் இவரிருப்பார்
கடினப்படார் வெறுப்படையார் மனங்கொதியார் இதற்கு.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
01/03/2022
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...