05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 172
தலைப்பு — நோயாளிகளாய் மாற்றின இயந்திரங்கள்.
உரலும் உலக்கையும் உதவிக்கு அம்மியும்
தரமான உணவை தயாரிக்க உதவியதொடு
உரமான நோயற்ற உடலோடு அன்றிருந்தோர்
கரங்கள் உழைத்தைக் கண்டோம் கேட்டோம்.
வேட்டியும் சேலையும் பாவாடை தாவணியும்
காட்டின அன்று கலாச்சார ஆடைகளை
நாட்டினர் நம்முன்னோர் நாகரிகத்தை நலமே
வீட்டிலும் நாட்டிலும் விதைத்தனர் அமைதியை.
விடையாக்கி உழைப்பை வயப்படுத்திய இயந்திரங்கள்
நடைமுறையில் நம்மவரை நோயாளிகளாய் மாற்றின
உடையில் மாற்றம் உணவுமுறையில் மாற்றம்
தடையின்றி நாகரிகம் தளர்வாக்கியது பண்பாட்டை.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/04/2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...