10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 175
தலைப்பு — தீயில் எரியும் எம் தீவு
தீயவற்றால் தீயவை தீயாகத் தீண்டுகையில்
சாதியால் சமயத்தால் சமமாகி சாத்துவிகமாய்
வீதிக்கு வந்தோர் வாழ்வதற்கு போராடுகிறார்
பாதிப்புற்றோர் பயமின்றித் துயரகற்றத் துடிக்கின்றார்.
பொறுப்பற்றுப் பொருளீட்டும் பேராசைக்காரர் செயல்கண்டு
வெறுப்புற்ற பெரும்பாலோர் விரக்தியில் வாடுகின்றார்
நெருக்கத்தால் துடிக்கும் நலிவுற்றோர் வாழ்வு
இருளால் மூடுண்டு இன்னலில் மூழ்கிறது.
திருட்டால் மோசடியால் சுருட்டிய ஊர்ச்சொத்து
வெறுக்கும் தீயின் வாயில் வீழ்ந்திடலாம்
பொறுப்புடன் நேர்மையாய் பொதுச்சசொத்தை நிர்வகித்தால்
மறுப்பில்லை மதிப்போடு மாமனிதனாய் மிளிர்ந்திடலாம்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
17/05/2022
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...