பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தீதும் நன்றும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-29
23-05-2024

தீதும் நன்றும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
எமக்கு நாமே எடுத்தாழ்வது
முட்டி மோதும் வாழ்வினில்
எட்டி நடப்போம் மனிதாபினத்துடன்

நல்லவை அறமும்
தீயவை அறமற்றவையும்
நியாயமாய் நடப்பதாய் எண்ணி
அநியாயம் செய்வதும்

பிறர்க்கு உதவுவதாய் நினைத்து
உபத்திரவம் செய்வதுவும்
விழித்து நாம் அன்னப்பட்சி
பிரித்தெடுக்கும் பாலையும்

தண்ணீரையும் போல்
நல்லதையே பிரித்தெடுப்போம்.
செருக்கு, அகங்காரம் நீக்கி
தீதற்று, நன்றாய் வாழ்ந்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading