19
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
19
Mar
என் பிறந்தநாள்
கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
தீதும் நன்றும்
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1983..!
“தீதும் நன்றும்”
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
வார்த்தளித்த செம்மல்
கணிகன் பூங்குன்றனார்
வடித்த சங்கப் பா எழில்
சந்தம் மட்டுமல்ல சரித்திரப் பா
உலகெங்கும் வாழ்பவர்
உறவென்றார் பாரீர்
வரு துன்பம் இன்பம்
நம்மாலே நமக்கென்றார்
எத்தனை அரிய பொருளை
அன்றே தந்து சென்றார்..
உணர்ந்தோமா நாமிங்கு
உளறித் திரிந்து உரிமை
கொண்டு
நம்மை நாமே அழித்தொழிக்கிறோம்
அடுத்தவர் மீதினில் பழியைப்
போட்டே தப்பிக்க நிணைத்து
தடம் மாறிப் பாதாளம்
சேர்கிறோம் இலக்கின்றி..
செய்கருமம் சேர்ந்தொழுகல்
சேவை மனப்பாங்கு யாவும்
நன்மை தரு வழி நடந்திட
வந்தேகும் வளமும் வனப்பும்
வழி கிட்டும் வலி போக்கும்
தடை என்ன மனமே நீயும்
உடைத்துவிடு தீதினை
உய்த்துவிடு வாழ்வினில்..
சிவதர்சனி இராகவன்
22/5/2024

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...