10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
தேவகஜன் சுவிஸ்
என் கண்கள்
பலரை பார்த்து
ரசித்திருக்கலாம்
ஆனால் என் இதயம்
உன்னை! மட்டுமே எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறது.
நீ என் ராசிக்காறி
என்னுள் நுழைந்த இடர்களை
உன் பேரன்பு சுடரால் அகற்றி
இன்பம் தந்தவள் நீ!
இருகரம் கூப்பி
நல்லருள்தாவென
இறைவனிடம் வேண்டிய
வேண்டுதல்கள்
உன் திருமுகம்
கண்ட நாள்முதலாய்
என் வாழ்வில் பலித்துக்கொள்ள
நானோ மிளிர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.
என்றைக்கும் உன் அன்பை
தேடியே என் மனம் தவிக்கும்
என் மீது அன்பு வைக்க
உன்னை மிஞ்ச எவருமில்லை
அதனால் தான் என்னவோ
என் இதயம் உன்னை
மட்டுமே நேசிக்கின்றது.
உந்தன் முகம் பார்க்காமலும்
உந்தன் குரல் கேட்காமலும்
எனக்கு இனிமை கிடையாது
என் இதயச்சுடரே!
உன் வாழ்நாட்களுக்குள்
என் விழிகள் மூடிடவேண்டும்
நீயில்லா வாழ்க்கை
சுடர்தராத திரியைபோன்றது.
உனதன்பு பிடிப்போடு
என் துடிப்பு அடங்கிடணும்
அன்பே! என் ஆருயிரே!

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...