“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

தொலைத்தொடர்பும் போராட்டமும்

சிவருபன் சர்வேஸ்வரி

தொலைத்தொடர்பும் போராட்டமும்

அடியே பாக்கியம் கேட்டுக்கோ சங்கதி//
இதுவொன்னு கையிலை வந்து உறக்கமில்லையடி //
நேரத்துக்கு நேரம் அழைப்பும் வரும்பார் //
அவசரமாக வெளிக்கிட ஆக்கினையும் செய்யுமடி//

உம்புட்டும் இல்லையடி நல்லதும் செய்யுமடி //
நாடுபூரவும் கவித்தளம் பாரு புள்ள//
அதிலை மழைபோலவே கவிதைகள் எழும்புள்ள //
சும்மா சொல்லக்கூடாது பெண்ணே //
எம்மையும் அறிமுகப் படுத்திய சீமாட்டியுமவளே //

எத்தனை இடத்தில் நம்ம குரலை அழைத்தும் செல்லுதே //
அம்புட்டு இரகசியம் இதுக்குள்ளே இருக்குதடி//

போராடி நின்றாலும் புகழாரம் கொட்டுதே தங்கம் //
புள்ளை செய்வானோ போவுனக்கு விசரென்பான் //
சொல்லும் சொல்லையும் தவறாமல் செய்யுதே கண்ணே//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan