20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
தொலைத்தொடர்பும் போராட்டமும்
சிவருபன் சர்வேஸ்வரி
தொலைத்தொடர்பும் போராட்டமும்
அடியே பாக்கியம் கேட்டுக்கோ சங்கதி//
இதுவொன்னு கையிலை வந்து உறக்கமில்லையடி //
நேரத்துக்கு நேரம் அழைப்பும் வரும்பார் //
அவசரமாக வெளிக்கிட ஆக்கினையும் செய்யுமடி//
உம்புட்டும் இல்லையடி நல்லதும் செய்யுமடி //
நாடுபூரவும் கவித்தளம் பாரு புள்ள//
அதிலை மழைபோலவே கவிதைகள் எழும்புள்ள //
சும்மா சொல்லக்கூடாது பெண்ணே //
எம்மையும் அறிமுகப் படுத்திய சீமாட்டியுமவளே //
எத்தனை இடத்தில் நம்ம குரலை அழைத்தும் செல்லுதே //
அம்புட்டு இரகசியம் இதுக்குள்ளே இருக்குதடி//
போராடி நின்றாலும் புகழாரம் கொட்டுதே தங்கம் //
புள்ளை செய்வானோ போவுனக்கு விசரென்பான் //
சொல்லும் சொல்லையும் தவறாமல் செய்யுதே கண்ணே//
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...