15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
நகுலவதி தில்லைதேவன்
10.3.22. வியாழன் கவி. 182
உன்னதமே உன்னதமாய்*
உயிர் கொடுத்த உத்தமி
உன்னத உறவின் பத்தினி
இல்லத்தின் தலைவி
இன்ப துன்பத்தில் தோள்
கொடுக்கும். தோழி
தேவைகளை பூர்த்தி
செய்த தேவதை
புகுந்த வீட்டு படி தாண்டா
பத்தினியாய்
தன்னலம் மறந்து பிறர்
நலம் பேனும்
நலம்விரும்பியாய்
உடல் வருத்தி உள்ளத்தில்
உயர்ந்த. சிகரமாய்
நின்ற தாய்யே
பட்டம் பெறாத உன்னதமே
உன்னதமாய்
மண்ணுலகம் மறந்து
விண்ணுலகம் சென்றதேனோ
உன்னதமே உன்னதமாய்
நின்ற தாய்யே. வணங்கி
போற்றுகிறோம்

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...