வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

6.1.22. கவிதை. 172
மாற்றத்தின் திறவுகோல்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று
கூறும் மாந்தர்க்கு

மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று

ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம்.

உள்ளத்தை பூட்டியே வைக்காதே
உதவிக் கரங்களை நீட்டியே

உரிமையோடு ஆதரிவு அழித்தே
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாற்றத்தை காட்டிடுவோம்.

கை கோத்து கூட்டுமுயற்யே
உயர்வென உணர்த்தியே

உயர்வாய் மகிழ்வாய் வாழ்வோம்.

புத்தாண்டில் நோயற்ற வாழ்வே
மாற்றத்தின் திறவுகோல் என்று ஒற்றுமையாய் வாழ்வோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading