10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
நகுலவதி தில்லைத்தேவன்
27.1.22 வியாழன் கவி 175
உள்ளத்தின் வலி.
உள்ளத்தின் வலி மறக்க உதிர்திடும் நீர் துளிகள்
கையால் அடித்த அடி மறையும்
சொல்லால் அடித்த அடி
மறையுமா?
ஈட்டியாய் குத்திய
ஊரார் வாத்தைகள் தைத்தது நெஞ்சில் உடைந்து நெஞ்சம்
தனிமையில் நிற்கையில் இதயமும் சோர்கையிலே
ஆறுதலை தேடுமே உள்ளமது
தேறுதலை தரும் அந்த உள்ளதை தேடிடுமே மனது
அனைத்திடும் கைகளை பற்றிடும் என்கை
சிந்திய நீரை துடைத்திடும் கை யை
பற்றியே பருகிடும் உள்ளம் குழந்தையாய் மாறிடுமே.
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...