15
Apr
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
15
Apr
முன்னூறாய் முகிழ்ப்பு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
முன்னூறாய் முகிழ்ப்பு..
திறமையின் தேடல் திசையெங்கும் விரவும்
தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும்
சமூகத்தின் சாளரம்...
15
Apr
சித்திரைப்புத்தாண்டு
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு
விளைந்தது பூமியிலே -இங்கு
சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை
செம்மையுள் பதித்தெழுவோம்
எத்துணை...
நகுலவதி தில்லைத்தேவன்
27.1.22 வியாழன் கவி 175
உள்ளத்தின் வலி.
உள்ளத்தின் வலி மறக்க உதிர்திடும் நீர் துளிகள்
கையால் அடித்த அடி மறையும்
சொல்லால் அடித்த அடி
மறையுமா?
ஈட்டியாய் குத்திய
ஊரார் வாத்தைகள் தைத்தது நெஞ்சில் உடைந்து நெஞ்சம்
தனிமையில் நிற்கையில் இதயமும் சோர்கையிலே
ஆறுதலை தேடுமே உள்ளமது
தேறுதலை தரும் அந்த உள்ளதை தேடிடுமே மனது
அனைத்திடும் கைகளை பற்றிடும் என்கை
சிந்திய நீரை துடைத்திடும் கை யை
பற்றியே பருகிடும் உள்ளம் குழந்தையாய் மாறிடுமே.
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...