13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
நகுலவதி தில்லைத்தேவன்
8.3.22 சந்தம் சிந்தும் கவி
திமிர் 165.
அளவுக்கு மிஞ்சிய சொத்து
ஆடாத ஆட்டம் ஆடிடுவார்
அந்தஸ்து பகட்டு
காட்டிடுவார்
பவனியே ஊர் வலம்
போய்யிடுவார்
பக்கத்தில் போவோரை
மதிக்காத திமிர்.
கோடியில் புரண்டாளும்
பக்கத்து வீட்டின் கோடியில்
(வீட்டு கோடி) கண்ணு
அரக்கத்தனமாய்
ஆயுதம் கொண்டு
கொத்து கொத்தாய்
அழிக்கும் அரசு திமிராய்
பாத்திட்டு பாக்காமல்
பாரெல்லாம் மௌவுனம்.
பசி என்றால் எச்சில் கையால் காகத்தை விரட்டார்
நாயை விட்டு துரத்திடுவார்
உயிரை குடிக்கும்
போர்கருவியை
ஆக்கியே பாரையே அடக்கிய திமிர்.
அதிருபக்கும் பாவை அண்ணா வுக்கு ம் இரவு வணக்கம் நன்றி.

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...