11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி
வாழ்த்துக் கவி.
சின்ன சின்ன சொல் எடுத்து
வண்ண வண்ண கவி படைத்து
வாரம் வாரம் கவி இசைத்து
வாரம் இருநூறு தொட்டு நிற்கும் திருநாளாம் .
வாழ்த்துக்கள்.
பாமுகப் பந்தலில் பூத்திடும்
கவிகள்
பாக்களாய் மிளிந்திடும் கவிகள்
பாவை அண்ணா கோத்து
தருகையில் மகிழ்ச்சி
பொங்கிடுமே.
பேசிடும் வார்த்தையில்
ஏற்றம் இறக்கம் கூறியே
அன்புடன் தட்டிக் கொடுத்திடும்
அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
நடா மோகன் வாணிக்கும்
வாழ்த்துக்கள் கவி படைக்கும் கவிஞர்களுக்கும்
வாழ்த்துக்கள்
பாவை அண்ணா தொடர்
பணிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...