10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி
வாழ்த்துக் கவி.
சின்ன சின்ன சொல் எடுத்து
வண்ண வண்ண கவி படைத்து
வாரம் வாரம் கவி இசைத்து
வாரம் இருநூறு தொட்டு நிற்கும் திருநாளாம் .
வாழ்த்துக்கள்.
பாமுகப் பந்தலில் பூத்திடும்
கவிகள்
பாக்களாய் மிளிந்திடும் கவிகள்
பாவை அண்ணா கோத்து
தருகையில் மகிழ்ச்சி
பொங்கிடுமே.
பேசிடும் வார்த்தையில்
ஏற்றம் இறக்கம் கூறியே
அன்புடன் தட்டிக் கொடுத்திடும்
அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
நடா மோகன் வாணிக்கும்
வாழ்த்துக்கள் கவி படைக்கும் கவிஞர்களுக்கும்
வாழ்த்துக்கள்
பாவை அண்ணா தொடர்
பணிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...