08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய்
தலைசாய்க்கும் ஒவ்வொரு மணித்துளியும்
நிலமதன் காத்தலையே
நின்று உரைத்து
சொல்லுதே!!
மனிதம் நிமிர
புனிதம் பேண
வாழ்ந்தவர்காய்
வரலாறு உரைக்கும்
காலச்சுவடு!!
தாயக விடுதலையை
நேசமாய்க் கொண்ட
மாவீர மணிகளே!!
தலைசாய்ப்போம்
இன்னுயிரை ஈந்தமைக்காய்
பொன்னான தாய்நாட்டை
பொழுதிலும் காத்த மறவரே
உம்வீரம் கண்டோம்
உணர்விலும் எழுந்தது தாய்நாடே!!
மனிதம் நிமிர
வாழ்ந்தவர்க்காய்
தலைசாய்ப்போம்
வீரமறவர் தியாகத்தை
போற்றுவோம்
நகுலா சிவநாதன் 1700
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.