“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

நகுலா சிவநாதன்

கொஞ்சும் தமிழே அழகு

கொஞ்சும் தமிழே கமிழ
கோடி இசையும் இசைத்தே
நெஞ்சம் நெகிழும் பாக்கள்
நேர்த்தி யாகப் படைத்திட
மஞ்சம் கொள்ளும் மனமும்
மகிழ்ந்தே கதைகள் பேசிட
தஞ்சம் உன்பால்த் தமிழே
தரணி போற்றும் பெருங்கடலே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan