மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

நான் யாரோ

Selvi Nithianandan

நான் யாரோ

மருத்துவத்தின் பயனாய்
மணத்திலே சிறப்பாய்
மார்பிலே சாந்தாய்
மானிடத்தின் விருப்பாய்

விலையிலே வேறாய்
நிலையிலே சேர்வாய்
சிலையிலே உருவமாய்
கலையிலே வணிகமாய்

சருமத்துக்கு குளிராய்
சுமாரான உயரமாய்
சுவையில் துவர்ப்பாய்
சூட்டுக்கு அகர்வாய்

மூவகை நிறமாய்
மூலிகை கலவையாய்
முதலீடு பொருளாய்
முடிவிலும் செல்வாயே

Nada Mohan
Author: Nada Mohan