நான் வளர்க்கும் நாய்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல24
தலைப்பு = நான் வளர்க்கும் நாய்

எனது நாயின் பெயர்
ரமணி

நாய் நன்றியுல்ல மிருகமாகும்

வைரவரின் வாகனம் நாயாகும்

ஆகையால் இது வீட்டை
காவல் காக்கும் தெய்வமாகும்

எனது நாய் நான்
எங்கு சென்றாலும் என் பின்னே வரும்

இது என் வீட்டிற்கு
வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன

இது மிகவும் நல்ல நாயாகும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading