19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
நிட்சயமார்த்தம் —ஜெயபாலன்
“சந்தம் சிந்தும் சந்திப்பு” எண் 210
“நிட்சயதார்த்தம்”. எங்களது தவ பேறு ஜெயனி கண்ணு
இறை பேறாய் இல்லறத்தில் பெற்ற பொண்ணு
மங்கள நாள் நாம் கண்டு பதினா றாண்டு
மக வில்லா மன குறையை தீர்த்தாள் வந்து
பொங்கிய நல் அழகு கல்வி பொலிய பெற்று
புரிகின்றாள் தொழில் வயது இருபத்
திரண்டு
தங்கிய தோர் மன விருப்பை ஒரு நாள் வந்து
தாய்க்கு தான் கூறி வைத்தாள் தொடர என்று.
**
அவள் வாழ்வு அவள் விருப்பம் புலம் பேர் நாடு
ஆனாலும் நான் அறிந்தேன் விபரம்
தேடி
உயர் தொழிலும் பண்பு திறன் வம்ச
மேன்மை
உள்ளவன்தான் எம் சமயம் எல்லாம்
நன்மை
அயல் நாடு பூர்வீகம் அதனால் என்ன
அத்தனையும் பொருந்தியதால் மனதுள் தண்மை.
**
வந்ததுவும் சென்றதுமாமாய் மண கலப்பு
வாய்த்த வரன் என்பதில் நம் மன களிப்பு
இந்த வாரம் ஞாயிறு நிட்சய தார்த்தம்
எம் வீட்டில் ஏற்பாடு ஆரவாரம்.”
ப.வை.ஜெயபாலன்-

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...