சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நினேவுகள் கனக்கின்றன(. 29

கவி இலக்கம் :29 ).விண்ணவன் – குமுழமுனை

நினேவுகள் கனக்கின்றன..
*~****~*
கண்முன் எத்தனையோ நிகழ்வுகள்
நடந்தேறினவே
எதையுமே தடுக்கமுடியாதவராய்
செயலிழந்து நின்ற
நாமோ இன்று அழுந்துகின்றோமே
அதனை நினைத்து..

மனதை பதைபதைத்திட
வைத்து உயிரை உருக்கிடும், இழப்புகளோ எத்தனை

கல்லறை முன்னிலைறினிலே கண்களினாலே இரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனவே
எம்மை – அந் நாள் சம்பவங்கள்;

தாய் மண்ணுக்காய் போரிட்டு
தாய் மண்ணிலே விதையாக விதைக்கப்பட்டிருக்கும்
மா வீரர்களுக்கு தலைசாய்ப்போமே
இத்தினந்தனிலே….
*~****~*
விண்ணவன் – குமுழமுனை

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading