13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
நினேவுகள் கனக்கின்றன(. 29
கவி இலக்கம் :29 ).விண்ணவன் – குமுழமுனை
நினேவுகள் கனக்கின்றன..
*~****~*
கண்முன் எத்தனையோ நிகழ்வுகள்
நடந்தேறினவே
எதையுமே தடுக்கமுடியாதவராய்
செயலிழந்து நின்ற
நாமோ இன்று அழுந்துகின்றோமே
அதனை நினைத்து..
மனதை பதைபதைத்திட
வைத்து உயிரை உருக்கிடும், இழப்புகளோ எத்தனை
கல்லறை முன்னிலைறினிலே கண்களினாலே இரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனவே
எம்மை – அந் நாள் சம்பவங்கள்;
தாய் மண்ணுக்காய் போரிட்டு
தாய் மண்ணிலே விதையாக விதைக்கப்பட்டிருக்கும்
மா வீரர்களுக்கு தலைசாய்ப்போமே
இத்தினந்தனிலே….
*~****~*
விண்ணவன் – குமுழமுனை
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...