13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
நினைவுகள் கனக்கின்றன..
வியாழன் கவி -2250
“நினைவுகள் கனக்கின்றன”
சுமந்த வயிறுகள் சுகமிழந்து
துயர் நிறைந்து கிடக்கிறது
சுழல் காற்று அடித்து ஓய்ந்த
வயல் வெளிபோல் எங்கும்
சின்னா பின்னமாய்க் கிடக்க
ஆண்டாண்டு காலமாய்
அழுதழுது வீங்கிய விழிகள்
கண்ணீர் தான் வற்றி போனது..
கல்லறைகளுக்குள் துயின்றவர்
செல்லரித்துப் போன ஏடுகள்
போலும் சிதைந்தழிந்து போக
வக்கிரத்துள் எதிரி படை
சர்வ நாசம் செய்து போயின
இருப்பவர் இன்னும் தேட
இருப்பறியா உறவுகள் நிலை
தொடர்கதை தானே பூமியில்
கனக்கும் நினைவுகள்
இன்னும் கனத்தபடி தொடருதே..
சிவதர்சனி இராகவன்
27/11/2025
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...