“நியதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200

“நியதி”

நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான முறைமை
நேர்கோட்டில் வெல்லும்!

செய் கடன் செய்
சேதாரம் இல்லாது
ஒழுக்க விதிமுறை
வரையறை மீறாது!

உண்மை அழியாது
பொய்மை அழியும்
நியாத்திற்கு
கட்டுப்படு
அனியாயத்திற்கு துணைநிற்காதே!

நியாயம் மெய்ப்படும்
அறம் நன்னறி ஓங்கும்
நீதியானவன் யாவையும்
நினைக்கிலோன்!

நன்றி
வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading