“நியதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200

“நியதி”

நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான முறைமை
நேர்கோட்டில் வெல்லும்!

செய் கடன் செய்
சேதாரம் இல்லாது
ஒழுக்க விதிமுறை
வரையறை மீறாது!

உண்மை அழியாது
பொய்மை அழியும்
நியாத்திற்கு
கட்டுப்படு
அனியாயத்திற்கு துணைநிற்காதே!

நியாயம் மெய்ப்படும்
அறம் நன்னறி ஓங்கும்
நீதியானவன் யாவையும்
நினைக்கிலோன்!

நன்றி
வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading