கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“நியதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200

“நியதி”

நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான முறைமை
நேர்கோட்டில் வெல்லும்!

செய் கடன் செய்
சேதாரம் இல்லாது
ஒழுக்க விதிமுறை
வரையறை மீறாது!

உண்மை அழியாது
பொய்மை அழியும்
நியாத்திற்கு
கட்டுப்படு
அனியாயத்திற்கு துணைநிற்காதே!

நியாயம் மெய்ப்படும்
அறம் நன்னறி ஓங்கும்
நீதியானவன் யாவையும்
நினைக்கிலோன்!

நன்றி
வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading