22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல(56)
அரங்கேற்றம்
கல்வாரிக் குன்றினிலோர் கோரக் காட்சி
கண்டோர் பதை பதைத்துச் சொல்லும் சாட்சி
அந்தரத்தில் தொங்குகின்றார் பரமனங்கே
மூன்றாணிப் பிணையலோடு சிலுஙையிலே
செந்நீரில் குளித்தவராய் கரங்கள் நீட்டி
சிறகுதனை விரித்ததொரு பறவை போலும்
வந்த பணி முடிந்ததென்ற நிறைவோடு
மென்னகையாய் விழியசைத்துத் தலை சாய்க்க
கரு மேகம் திரண்டங்ஙே சூழ்ந்திருக்க
கதிரவனும் ஒழியிழந்து மறைந்தே போக
கல்குன்று மலர்களும் மணம் துறக்க
கல்வாரித் தென்றலே நீ சோர்ந்ததேனோ
மின்னலடி ஒசையுடன்
கற் தளங்கள் அதிர்ந்தொலிக்க
பகலே இரவாய் மாறிப் போக
இயற்கையுமே இயக்கமின்றிப் போனதுவே
மன்னுயிர்க்காய் தன்னுயிரீந்த மாபரனார்
மகனை ஈன்ற தாய்மரியும் எம் தாயானார்
சத்திய வேதம் என்றுமே நிலத்திடுமே
நித்தியமாய் பதித்திடுவோம் மனத்திடையே

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...