10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
நேவிஸ் பிலிப்
04/01/24 கவி இல (116)
உலகின் நிலை மாற என்ன கொண்டு வருகிறாய்,?
வருடம் தோறும்
வந்து போகும் புத்தாண்டே வருக
முன்னாண்டு போலன்றி இவ்வாண்டை
வளமான ஆண்டாக மாற்றி விடு
புதிய ஆண்டதன் பிறந்த நாளிலே
பதிய உறவிலே மகிழ்ந்து வாழவே
உறவின் கரங்களாய் ஒன்று கூடவே
உரிமைகள் பெற்று மகிழ்ந்து வாழவே
மனித நேயம் மண்ணில் மலரவே
புனிதம் மனிதன் மனதில் வளரவே
அன்பின்பாதையில் பயணமாகவே
பாரினில் சாட்சியாய் கூடி வாழவே
வெற்றிகள் முழு மதியாய்
தோல்விகள் தேய் பிறையாய்
பூத்துக் குலுங்கும் தாரகையாய்
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு
உன்னொளியால் நாநிலம் ஒளிர விடு
தீமைகளை எரித்து விடு
அக வாழ்வின் தூய்மையிலே
நம்பிக்கை வளர்த்து விடு
இறை ஆசிஅருள் பெருக
அருளும் பொருளும் கொண்டு
நலமாக வாழவிடு புத்தாண்டே,,,,,,
நன்றி வணக்கம்…….
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...