10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி
பசுமை போற்றுவோம்.
-கெங்கா ஸ்ரான்லி
———-
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில் மிகு தோற்றத்தில்
எண்ணற்ற பசுமைகள்
ஒரு லட்சம் மரம்நட்டு
காட்டை வளமாக்கினாள் ஒரு பெண்
ஒருமரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருவரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் செழிக்கும்
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் என வயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்களில் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்த்து
குளிரினால் சில மரம் பூக்கவில்லை
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தால் என்ன நடக்கும
மழை இல்லாமல் வரண்ட. நிலமாகும்
இயற்கையை பாதுகாத்து நடந்து
பசுமையை வளர்ப்போம்
பசுமையை போற்றுவோம்
நாமும் பசுமையாக வாழ்வோம்..
நன்றியுடன்
-கெங்கா ஸ்ரான்லி

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...