11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
பண்டிகை வந்தாலே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ஆக்கம் 330
பண்டிகை வந்தாலே
ஆயிரமாயிரம் கனவுகளுடன்
இனிமையாகப் பவனி வரும்
பாரம்பரியப்
பண்டிகை தீபாவளித் திருநாள்
திருநாள்
இப் பெரு நாள் பண்டிகை வந்தாலே
வீடெங்கும் ஆரவாரம்
நாடெங்கும் கொண்டாட்டம்
ஊரெங்கும் கோலாகலம்
கடைத் தெருவில்
சனக்கூட்டம்
புத்தம் புது உடுப்புகள்
வாங்கி உடுத்து
ஆண்டவனைத் தரிசித்து
விதம் விதமாய்ப்
பலகாரஞ் சுட்டு
பட்டாசு கொழுத்தி
வெடி வெடித்திட
பட்ட துன்பம் மறைய
முடக்கப்பட்ட வாழ்வில்
முடங்கிய மனிதன் நிமிர மனம் நிறைய
மகழ்வூட்டிட இறை
அருள் தந்திடவே
:அட்டகாசமான தீபாவளிப்
பண்டிகை வந்தாலே
துன்பம் நீங்கி இன்பம் பொங்கிடுமே

Author: Nada Mohan
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...