கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

பாசப்பகிர்வினிலே-2006

ஜெயா நடேசன்
மண்ணிலே பிறந்து வாழ்ந்திட்டாய்
மடியிலே கனமின்றி மகிழ்வாக
குடும்பத்திலே ஒளி தரும் விளக்காக
மண்ணிலே உலாவிய மனிதத் தாயாக
தரணியிலே அனைவர்க்கும் அன்னையாக
பராமரித்து அன்போடு வளர்த்திட்ட தாதியாக
வீட்டுத் தலைவியாக சகோதரியாக
இம்மையில் அன்னையவள் செயல்பாடுகள்
சுமப்பது சுமை எனத் தெரிந்தும்
சுகமாக சுமந்தவள்
தேடி தேடி அலைந்தாலும்
கிடைக்காத தெய்வம்
என் நாளும் என்றும் அன்னையர் தினமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading