11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ
சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா!
வெற்றுக்கடதாசியல்ல நீ வெள்ளித்தங்கம்
முற்றும் துறந்து குடும்பத்தைக் காத்தாய்
பற்று வைத்துப் பாசப்பகர்விலே நிற்கதி
கற்றுக் கொண்டோம் கவலைதானம்மா!
சுட்டிப் பெண்ணாய் சுழன்ற எனக்கு
சுத்தமாய் நீ போனது பிடிக்கலை
நிற்கதியாய் நின்ற நாட்கள்……
நினைக்க நினைக்க இன்னும் அழுகைதான்!
நெஞ்சம் மறந்தாயோ எமைவிட்டுச் செல்ல!
கொஞ்சம் பாராம்மா கொழுகொம்புநீ யம்மா
வெள்ளி நிலவினிலே வேதாந்தக் கதைசொல்லி
அள்ளி அணைத்திட்ட அம்மா
புள்ளி சட்டை போட்டு விட்டு
புதிராய் எமை விட்டு மறைந்தாயோ!
நகுலா சிவநாதன்1806
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...