19
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
19
Mar
என் பிறந்தநாள்
கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
பாமுகமே வாழி
சிவாஜினி சிறிதரன்
லண்டன் தமிழ் வானொலியே காற்றாகி வந்தாய்
கடலாகி வந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய் !
மழலையையும் இளையவரையும்
பெற்றவர் உற்றவர்
எம்மையும்
தொழில் நுட்பகருவியை
கையாழவும் மெய்யாழவும் செய்தாய்
மாமுகமாய் பரிணமித்தாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய்
ஆளிவ்லா விமானமாக
ஆடலும் பாடலும்
போடுகின்றாய்
இணைய வலைத்தளமாய் இயங்குகின்றாய்
நீ வாழி
உன் புகழ்வாழி
உன்னை மிஞ்ச யாரும்
இல்லை
உனக்கு இணை ஏதும் இல்லை
நதிபோல் ஓடுகின்றாய்
நாணல் புல்போல் தயக்கமும் காட்டாய்
துணைவி தூணாக
நின்று உயர்ந்தவன்.நீ
தத்துவ ஞானி
நித்தியசீலி
சிரித்தபடி அணைப்பவளும் நீ
நீ நீடுடி வாழ்க
நித்தமும் நின்புகழ் ஓங்க
நீ வாழி நின்புகழ்வாழி
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...