07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
பாமுகமே வாழி
சிவாஜினி சிறிதரன்
லண்டன் தமிழ் வானொலியே காற்றாகி வந்தாய்
கடலாகி வந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய் !
மழலையையும் இளையவரையும்
பெற்றவர் உற்றவர்
எம்மையும்
தொழில் நுட்பகருவியை
கையாழவும் மெய்யாழவும் செய்தாய்
மாமுகமாய் பரிணமித்தாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய்
ஆளிவ்லா விமானமாக
ஆடலும் பாடலும்
போடுகின்றாய்
இணைய வலைத்தளமாய் இயங்குகின்றாய்
நீ வாழி
உன் புகழ்வாழி
உன்னை மிஞ்ச யாரும்
இல்லை
உனக்கு இணை ஏதும் இல்லை
நதிபோல் ஓடுகின்றாய்
நாணல் புல்போல் தயக்கமும் காட்டாய்
துணைவி தூணாக
நின்று உயர்ந்தவன்.நீ
தத்துவ ஞானி
நித்தியசீலி
சிரித்தபடி அணைப்பவளும் நீ
நீ நீடுடி வாழ்க
நித்தமும் நின்புகழ் ஓங்க
நீ வாழி நின்புகழ்வாழி
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...