19
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
19
Mar
என் பிறந்தநாள்
கவி அரும்பு 227
Abirami Manivannan
பிறந்தநாள்
என் பிறந்தநாள்
மகிழ்வான நாளே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
புதுமுகம்தான் சாதனை
சர்வேஸ்வரி.க
பூர்வீகத்தின் புதுயுகம் ….
இருண்ட தேசத்தில் மருண்ட வாழ்வு ….
வரண்ட அகத்தில்
திரண்ட சோதனை….
பரந்த தேசத்தில் அகதியாக தகுதி…
துறந்த மண்ணில் திறந்த கதவுகள்…
வழிதவறிய பாதை வரைந்த
கோலம்…
அழிவற்ற தாய்மொழியின் தணியாத தாகம்….
தீட்டிய புத்தியில் கூரிய முனைப்பு….
ஈட்டிய அறவழி கூட்டிய கரங்கள்…
நாடலில் மேன்மை நகர்த்தலில் சாதனையாளன்…
ஆக்கிவைத்த திருநாள் “ஆனி பத்து” மலரும் நினைவுகள்…
ஆண்டின் உயர்வு
அகவை இருபத்தேழு….
சொல்லும் செயலும் மாற்றம்
காணா கோர்ப்பு…
எழுதியும் பேசியும் இணைந்தவர்
தொகை மூவாயிர மேலானது….
மீட்டும் நினைவலைகள்
மூழ்கிய சந்தோஷங்கள்…
காட்டும் தினமும்
பாமுகத்தின் ஒளியான கீற்று….
புதுயுகத்தில் சாதனை
வாழும் காலம் பலபல வளங்கள் தேங்கிட
வாழ்ந்திருக்கும்
பாமுகமே வாழீ….வாழீ…..வாழியவே…

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...