10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
புனிதா கரன் கவிதை 05
புனிதா கரன்
கவிதை 05
நவின உலகிலே
நாகரிக மோகமே//
அச் சுறுத்துதே
தொழிநுட்ப வளர்ச்சி//
உயிரைக் குடித்திடும்
கொடிய நோய்களே//
வையகமெங்கும் பரவியே
வாழ்வை பயமுறுத்துதே//
கவலை வாட்டும்
கொடிய நேரத்திலே//
உயிர்நேயம் மாந்தனிடம்
ஊமையானது ஏனோ??//
நம்முன்னோர் போதித்த
நற்சிந்தனைகள் எங்கே??//
காற்றிலே பறக்க
கடமை தவறினோமே//
ஆபத்தைக் கண்டு
உதவிட உள்ளம்//
புகைப்படம் எடுத்து
முகநூலில் பதிவிடுதே//
மனதில் சிறிதும்
ஈரம் இன்றியே//
எளியோரை வதைத்து
ஏற்றம் கண்டிடும்//
வலிமை படைத்த
வல்லரசும் உண்டே//
அமைதியாய் அகிலம்
அனுதினம் சுற்றிட//
அன்பால் இணைந்தே
அறவழியில் நடந்திடு//
புனிதா கரன்
கவிதை 05
UK

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...