பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

புயல்மழை

அபி அபிஷா

புயல்மழை
வியாழன் கவிதை நேரம்
இல 36

போன வாரம் தாழமுக்கம்
காரணமாக புயல் ஒன்று
எழுந்தது

கிணறுகள் நிறையும் அளவிற்கு
மழை கொட்டி தீர்த்தது

நீர்த்திருகுபிடியை திறந்தவுடன் நீர்
வருவது போல ஓயாமல்
மழை அழுது கொண்டிருந்தது

இருள் சூழ்ந்நு கருமேகம்
திரண்டு சூரியனை மறைத்தன

நம் கண்களிலும் சூரிய ஒளி படவில்லை

தண்ணீரை தொட்டவுடன் பயப்பிடும் அளவிற்கு குளிர்

பலத்த காற்றால் பெரிய
மரங்கள் முறிவமா முறிய வேண்டாமா என்ற நிலை

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan