பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

புலத்திலே பொங்கல்

Selvi Nithianandan (697)

புலத்திலே பொங்கல்

புலத்திலே பொங்கல்
புதுமை நிலையே
நிலத்திலே மறந்து
நிஜமான பொங்கல்

விடியலேத் தேடியே
விரைந்திடும் வேளை
மறைந்திடும் நினைவு
கரைந்திடும் பொழுது

அட்டிலில் பொங்கல்
அடிமனசு வெம்பல்
ஆயிரம் மலர்வு
அகமும் அடங்கல்

காலையில் வேலை
கதிரவன் இல்லை
களிப்பினை மறந்து
கழித்திடும் நாளாய்

Nada Mohan
Author: Nada Mohan