13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
பொன்.தர்மா
வணக்கம்
வியாழன் கவிதை நேரம்.
மாற்றத்தின் திறவுகோல்.
**************
மகிழ்ச்சியின் பிரபாவம், மனிதத்தின் மதிப்பேற்றம்.
மாயப் பிடிதனில் மிதிபடாது எழுந்தோட்டம்.
நாசமாம் செயல்களை , நறுக்கியே விலக்கிடுதல்.
தேசத்தின் நலனுக்காய் , நிமிர்ந்து மே உளைத்திடுதல்.
தேம்பி டும் சோம்பலுக்கு, எட்டிநின்றே புள்ளி வைத்தல்.
தூணாக நிமிர்த்து நின்று, தாங்கிடவே , உறுதி கொள்ளல்.
வழி தெரியா அலைபவர்க்கு, வழிகாட்டி ஆகிடுதல்.
விழி இருந்தும் குருடராக இருப்பவர்க்கு, சாட்டை கொண்டு சாடிடுதல்.
மாற்றத்தின் திறவுகோல்.
பொன் . தர்மா
.
.
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...